Monthly Archives: December 2009

இயேசு அழைக்கிறார்..!

  கர்த்தரின் திருப்பெயரால்….  அன்பான சகோதர, சகோதரிகளே…!  கர்த்தருடைய நீதி விசாரணை நாள் நெருங்கி வருகிறது.             அந்த நாளையும், அந்த நாழிகையையும் பிதா ஒருவர் தவிர மற்றொருவருனும் அறியான், பரலோகத்தில் உள்ள தூதர்களும் அறியார்கள்.                                                             (பைபிள் புதிய ஏற்பாடு – மத்தேயு 24:36)

Posted in அமைதிக்கான அழைப்பு | Tagged | 1 Comment

ஷெய்க் அஹ்மத் யாஸீன் அவர்களுடன் ஒரு சிறை அனுபவம்

ஷெய்க் அஹ்மத் யாஸீன் அவர்களுடன் ஒரு சிறை அனுபவம் “நான் பலஸ்தீன நாட்டவன். குழந்தைப் பருவம் முதல் இந்தப் புனித பூமியில் நடைபயின்றவன் நான். இந்த மண்ணிலேயே வீர மரணமடைந்து (ஷஹீதாகி) இங்கேயே அடக்கம் செய்யப்பட வேண்டுமென்று எப்பொழுதும் பிரார்த்தித்துக் கொண்டிருக்கும் மனதுதான் என்னுடையது. இந்த உலகத்தில் நீங்கள் சுவர்க்கமாகக் கருதும் எப்பகுதிக்கு அழைத்துக் கொண்டு … Continue reading

Posted in உரையாடல் | Tagged | 1 Comment