Monthly Archives: June 2010

இமாம் ஹஸனுல் பன்னா மாணவனுக்கு எழுதிய கடிதம்

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்  1935-ஆம் ஆண்டு காலப்பகுதியில் மேற்கு நாடொன்றுக்கு கல்வி தேடி தனது மனைவியுடன் சென்ற ஓர் இஸ்லாமிய மாணவனுக்கு இமாம் ஹஸனுல் பன்னா (ரஹ்) அவர்கள் பயனுள்ள உபதேசங்களைக் கொண்ட ஒரு கடிதமொன்றை எழுதினார்கள். இந்தக் கடிதம் இன்றைக்கும் நம் போன்றவர்களுக்கும் பொருந்துமே என்ற நிதர்சன உண்மையின் கீழ் இக்கடிதத்தை பிரசுரிக்கிறோம்.                          … Continue reading

Posted in கருத்தாக்கங்கள் | Leave a comment